கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்: முதலமைச்சர்

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார். மேலும் கோதாவரி - காவேரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது எனவும், இந்த இணைப்பு திட்டத்திற்கு மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை எனவும் தெரிவித்தார்.

Related Stories: