குற்றம் திருவண்ணாமலை அருகே மாமியரை விறகு கட்டையால் அடித்துக் கொன்றதாக மருமகள் கைது Oct 01, 2019 மருமகள் மாமியார் திருவண்ணாமலை திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சித்தாலபாக்கத்தில் மாமியர் முனியம்மாளை மருமகள் கொன்றதாக மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார். முனியம்மாளை விறகு கட்டையால் அடித்து கொன்ற மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் நடந்த மருத்துவ பரிசோதனையில் 8ம் வகுப்பு மாணவி 3 மாதம் கர்ப்பம்: தாயின் கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு
ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு; நடிகைகளுடன் கோவாவில் உல்லாசம்: கைதான கும்பல் குறித்து பரபரப்பு தகவல்கள்
திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை