மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு

தேனி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு இடங்களான தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வைகையாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: