சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற டாக்சி ஓட்டுநர் கைது

சென்னை: சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவன கால் டாக்சி நிறுவனத்தில் ஓட்டுநராக உள்ள முகமது சாகிப் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: