கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதித்த மேரி (60), குழந்தை சாரா (2) ஆகிய 2 பேர் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். நாகர்கோவில் அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் பாதித்த 46 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: