விளையாட்டு வெண்கலம் வென்றார் பாருபள்ளி காஷ்யப் Sep 29, 2019 பாருப்பள்ளி காஷ்யப் கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நம்பர் 1 வீரர் கென்டோ மொமோட்டோவுடன் (ஜப்பான்) நேற்று மோதிய இந்திய வீரர் பாருபள்ளி காஷ்யப் 13-21, 15-21 என்ற நேர் செட்களில் போராடி தோற்று வெண்கலப்பதக்கம் பெற்றார்.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!