திருச்செந்தூர் கோயிலில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சுவாமி தரிசனம்

திருச்செந்தூர்:  தூத்துக்குடி வந்த தெலங்கானா கவர்னர் தமிழிசை, கணவர் சவுந்தர ராஜனுடன் திருச்செந்தூர்  முருகன் கோயிலுக்கு சென்றார். கோயிலில் அவரது கணவருக்கு மொட்டையடிக்கப்பட்டது. பின்னர் இருவரும் சுவாமி  தரிசனம் செய்தனர்.

Related Stories: