நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சோனியா காந்தியால் அறிவிக்கப்பட்டவர்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் சோனியா காந்தியால் அறிவிக்கப்பட்டவர் என  தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மாநில அரசின் செயல்பாட்டை எடுத்துக் கூறி மக்களிடம் வாக்கு சேகரிப்போம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: