ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இக்குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: