சட்டவிரோத பேனர் தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபாலிடம் பரங்கிமலை அலுவலகத்தில் போலீஸ் விசாரணை

சென்னை: சட்டவிரோத பேனர் தொடர்பாக அதிமுக பிரமுகர் ஜெயகோபாலிடம் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு அலுவலகத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. இரண்டு வாரங்களாக தலைமறைவாக இருந்த ஜெயகோபாலை கிருஷ்ணகிரியில் நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Stories: