குற்றம் ஆம்பூரில் தகுதியில்லாதவருக்கு ஆசிரியர் பணி வழங்கியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு Sep 27, 2019 நபர்கள் தகுதியிழப்பு ஆசிரியர் அம்புர் அம்புர் ஏழு நபர்களுக்கு தகுதியற்ற ஆசிரியர் வேலூர் : வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தகுதியில்லாதவருக்கு ஆசிரியர் பணி வழங்கியதாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய தகுதி இல்லாமலே ஆங்கில ஆசிரியராக ஹேமா மாலினி என்பவர் நியமனம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது: 26 டிக்கெட்டுகள் பறிமுதல்
வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம் கார்டுகளை திருடி ஸ்வைப்பிங் மெஷின் மூலம் மோசடி: ஆந்திர வாலிபர் கைது: 64 ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் பறிமுதல்
ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளையில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது: 2 பேருக்கு வலை, பைக்குகள் பறிமுதல்
மீஞ்சூரில் வாலிபர் கொலையான விவகாரத்தில் சித்தப்பா மகளை காதலித்து ஏமாற்றியதால் தீர்த்துகட்டினேன்: கைதான வாலிபர் வாக்குமூலம், கூட்டாளிகள் 6 பேர் சிக்கினர்
பிட் காயினில் முதலீடு விவகாரம் ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டை உடைப்பு: நடிகை ராதாவிடம் போலீசார் விசாரணை