குற்றம் திருவள்ளூரில் பள்ளி பணம் ரூ.14 லட்சத்தை கையாடல் செய்த கணக்காளர் கைது Sep 27, 2019 கணக்காளர் திருவள்ளூர் திருவள்ளூர் கைது திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வடமதுரையில் தனியார் பள்ளி கணக்காளர் ஜனார்த்தனன் பள்ளியின் பணத்தை ரூ.14.35 லட்சம் கையாடல் செய்துள்ளார். பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஜனார்த்தனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரசில் பரபரப்பு ரயிலில் மதுகுடித்தபடி துப்பாக்கியை காட்டி பயணிகளை மிரட்டிய சிஆர்பிஎப் வீரர்: நடுவழியில் மக்கள் போராட்டம்; இறக்கிவிடப்பட்ட துணை ராணுவ படையினர்
கோவையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்த வெளிநாட்டு பெண்கள் பெங்களூரு சிறையில் இருந்து போதைப்பொருள் விற்பனை
அமெரிக்காவில் உள்ள கணவர் பெயரில் போலி சான்று பெற்று ரூ.85 லட்சத்துக்கு நிலத்தை விற்ற காதல் மனைவி கைது
கோயில் அருகே தனியாக தூங்கி கொண்டிருந்த 85 வயது மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு செய்த 5 போதை வாலிபர்கள்
கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேர் மீட்பு
எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து அனுப்பியது போல வந்த குறுஞ்செய்தி லின்க்கை கிளிக் செய்த வாடிக்கையாளரின் பணம் திருட்டு
ஒரே மாநிலத்தில் 8 மாணவர்கள் டாப்லிஸ்டில் இடம் பெற்றது எப்படி? நீட் தேர்வு ரேங்க் பட்டியலில் குழப்பம்: விசாரணை நடத்த கோரிக்கை