பூடானில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் பலி

பூடான்: பூடானில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் சென்ற இந்திய ராணுவ வீரர் ஒருவரும் பூடான் ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்தனர்.  

Related Stories: