கீழடியில் வெகு விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

கீழடி: கீழடியில் வெகு விரைவில் ரூபாய் 15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து மேற்கொள்ள திட்டம் என அமைச்சர் தெரிவித்தார். கீழடியில் அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: