துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் 23 துப்பாக்கிகள் பறிமுதல்

மதுரை: துபாயில் இருந்து மதுரை வந்த விமான நிலையத்தில் 23 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துபாய் விமானத்தில் மதுரைக்கு கடத்தப்பட்ட 23 துப்பாக்கிகளையும் கைப்பற்றி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளுக்காக துபாயில் இருந்து துப்பாக்கிகள் கடத்தப்பட்டு உள்ளனவா என்ற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகிறது.

Related Stories: