இந்தியா மும்பை அருகே ஊரனியில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கில் எரிவாயு கசிந்ததால் பரபரப்பு Sep 25, 2019 மும்பை ஓஎன்ஜிசி Urani நிறுவனம் வாயு கசிவு மும்பை: மும்பை அருகே ஊரனியில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கில் எரிவாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக எரிவாயு கசிவு சரிசெய்யப்பட்டதால் ஓ.என்.ஜி.சி. கிடங்கில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!
முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது மாநில அரசின் அதிகாரங்களுக்கு உட்படக்கூடியது: உச்சநீதிமன்றம் கருத்து
மக்களவை தேர்தல் பரப்புரையில் ‘டீப் ஃபேக்’ வீடியோக்கள்: தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
இந்தியாவையே உலுக்கிய பாலியல் புகார் : பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: தேடப்படும் குற்றவாளியாக எஸ்ஐடி பிரகடனம்!!
2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்
விதிகளுக்கு மாறாக நியமனம் செய்ததாக குற்றச்சாட்டு!: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் அதிரடி நீக்கம்..!!