மும்பை அருகே ஊரனியில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கில் எரிவாயு கசிந்ததால் பரபரப்பு

மும்பை: மும்பை அருகே ஊரனியில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கில் எரிவாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக எரிவாயு கசிவு சரிசெய்யப்பட்டதால் ஓ.என்.ஜி.சி. கிடங்கில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories: