தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என மனு

டெல்லி: தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை செயலாளரிடம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மனு அளித்துள்ளார். மேலும் மனு குறித்து விமான போக்குவரத்துத்துறை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை செயலாளர் கூறினார்.

Related Stories: