சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலம்

சென்னை: சென்னை வியாசர்பாடியில் தம்பதிக்கு கொடுத்த பிரசாதத்தில் சல்ஃப்யூரிக் ஆசிட் கலந்திருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வேலை வாங்கி தருவதாக கூறி விஷம் கலந்த பிரசாதம் தந்ததால் கணவர் உயிரிந்துள்ளார் மேலும் மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிரசாதத்தில் விஷம் கலந்து தம்பதிக்கு தந்த வேலாயுதம் என்பவர் கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் பணிபுரிந்தவர் என்று தகவல் கூறப்படுகிறது.

Related Stories: