இந்தோனேசியாவில் ஜாம்பி மாகாணத்தில் வானம் திடீரென ரத்த சிவப்பாக மாறியதால் பரபரப்பு

இந்தோனேசியா: இந்தோனேசியாவில் ஜாம்பி மாகாணத்தில் வானம் திடீரென ரத்த சிவப்பாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜாம்பியில் தொடர்ந்து காடுகள் தீப்பிடித்து எரிந்து வருவதால் வானம் சிவப்பானதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories: