விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நடைபெற்ற நேர்காணல் நிறைவு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நடைபெற்ற நேர்காணல் நிறைவு பெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 13 பேரிடம் நேர்காணல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: