திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம்: நாளை தெரிய வரும்

வேலூர்: திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்ட தேர்வுக்கட்டணம் குறைக்கப்படுமா என்பது குறித்து நாளை தெரிய வரும். தேர்வுக்கட்டணம் தொடர்பாக மாணவர்களுடன் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் தாமரைச் செல்வி பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: