மூன்றாவது டி-20 போட்டி: தென்னாபிரிக்க அணிக்கு 135 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

பெங்களூரு: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் 135 ரன்களை இந்தியஅணி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்க உள்ளது.

Related Stories: