உடன்குடி: குலசேகரப்பட்டினத்தில் விஸ்வகர்ம ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நெல்லை ஆதீன மட விஸ்வகர்ம ஜெகத்குரு. ஸ்ரீல ஸ்ரீபுத்தாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். குலசேகரப்பட்டினம் விஸ்வகர்ம தொழிலாளர்கள் சங்க தலைவர் லோகநாதன், செயலாளர் முருகன், பொருளாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலோசகர் மாரியப்பன் வரவேற்றார்.