மூன்றாவது டி-20: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு

பெங்களூரு: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: