ப.சிதம்பரம் வழக்கை விசாரித்து வரும் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி செப். 30ல் ஓய்வு

டெல்லி: ப.சிதம்பரம் வழக்கை விசாரித்து வரும் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி செப்டம்பர் 30ல் ஓய்வு பெறுகிறார். நீதிபதி ஓ.பி.சைனி விசாரித்து வந்த வழக்குகள் அனைத்தும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குகருக்கு மாற்றப்படுகின்றன.

Related Stories: