திண்டுக்கல்லில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பாம்பு கடித்து பள்ளி மாணவி வர்ஷா (4) உயிரிழந்தது. திண்டுக்கல்லில் அவர்லேடி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்த மாணவி வர்ஷாவை பள்ளி விருத்தியில் பாம்பு கடித்தது. பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி வர்ஷா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.  

Related Stories: