திருச்சியில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ரூ.2.85 கோடி அபராதம் வசூல்: போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர்

திருச்சி: திருச்சியில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக ரூ.2.85 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. திருச்சி போக்குவரத்துக் காவல்துறை துணை ஆணையர் மயில்வாகனன் பேட்டி அளித்துள்ளார். தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ரூ.1.49 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Stories: