சேலம் மாநகராட்சியில் ரூ.80 லட்சம் கையாடல் செய்த புகாரில் மண்டல அலுவலக ஊழியர் கைது

சேலம்: சேலம் மாநகராட்சியில் ரூ.80 லட்சம் கையாடல் செய்த புகாரில் மண்டல அலுவலக ஊழியர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: