தேனி அருகே மாணவியை தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமை ஆசிரியர்க்கு நோட்டீஸ்

தேனி: தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் மாணவியை தேர்வு எழுதவிடாமல் தடுத்த தலைமை ஆசிரியர்க்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. தனியார் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: