திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசின் திடீர் சோதனையால் பரபரப்பு நிலவியது. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கனிம வளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் 10 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: