சென்னையில் மதராசபட்டினம் விருந்து: முதல்வர் தொடங்கி வைப்பு

சென்னை: சென்னையில் மதராசபட்டினம் விருந்து என்ற 3 நாள் உணவு திருவிழாவை முதல்வர்தொடங்கி வைத்தார். சென்னை தீவுத்திடலில் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை உணவு திருவிழா நடைபெறுகிறது. பல்வேறு சுவை கொண்ட 135 உணவு கடைகளுடன் பல கலைநிகழ்ச்சிகளும் திருவிழாவில் இடம் பெறுகின்றன.

Related Stories: