தேசிய குடிமக்கள் பதிவேட்டு திட்டத்தை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் கொல்கத்தாவில் பேரணி

கொல்கத்தா: தேசிய குடிமக்கள் பதிவேட்டு திட்டத்தை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா தலைமையில் கொல்கத்தாவில் பேரணி நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பல ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: