தமிழகம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் மாயம்: தீயணைப்பு துறையினர் தேடல் Sep 12, 2019 தேடல் காவிரி நதி: தீயணைப்புத் துறை நாமக்கல்: பரமத்திவேலூர் அருகே குமரவேல் என்பவர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட குமரவேலை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!