முத்தூட் நிதிநிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் நகையை எடுத்துவிட்டு போலி நகையை வைத்து மோசடி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் முத்தூட் நிதிநிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் நகையை எடுத்துவிட்டு போலி நகையை வைத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பாண்டியன்நகரில் உள்ள முத்தூட் நிறுவனத்தின் மேலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது போலி நகையை அடகுவைத்து மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளனர்.

Related Stories: