ராமேஸ்வரம் அருகே கந்தமாதன பர்வதம் வனப்பகுதியில் காட்டுத்தீ

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கந்தமாதன பர்வதம் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாய் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: