தமிழகம் மேலூரில் அழகர்கோவில் சாலையில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. செல்வராஜிடம் ரூ.1.5 லட்சம் கொள்ளை Sep 09, 2019 செல்வராஜ் மதுரை: மேலூரில் அழகர்கோவில் சாலையில் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. செல்வராஜிடம் ரூ.1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பணத்தை எடுத்துச் சென்றபோது இரு சக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் காப்பகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத்துறை அதிகாரிகள் தகவல்
மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தின்கீழ் 12 மாவட்டங்களில் ₹306 கோடி வசூலிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்
வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி..? மருத்துவர்கள் தரும் புதிய தகவல்
ஆத்தூர் விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது: காவல் நிலையத்தில் 2 பேர் சரண்; கலெக்டர் அலுவலகம் முன் உறவினர்கள் தர்ணா
சென்னையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் ஜூன் 4 வரை டிரோன்கள் பறக்க தடை: காவல்துறை எச்சரிக்கை
கொளுத்தும் வெயிலுக்கு இடையே மழை: ஏற்காடு மற்றும் குடியாத்தம் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்கள் மகிழ்ச்சி..!
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் தயார்; தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் பள்ளிக்கல்வித்துறை அனுமதி கேட்பு..!!