உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்து தரப்படும்: கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி: உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் மற்றும் அனைத்து அடிப்படை வசதிகளும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் செய்து தரப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கனிமொழி எம்.பி. பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: