தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாரணாசி விமானநிலையத்தில் இண்டிகோ ஏர்பஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்

வாரணாசி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உத்திரபிரேதேசத்தின் வாரணாசி விமானநிலையத்தில் இண்டிகோ ஏர்பஸ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஐதராபாத்தில் இருந்து கோராக்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Related Stories: