இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க 230 தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பியது கண்டுபிடிப்பு : தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

டெல்லி : பாகிஸ்தான் எல்லையில் உள்ள தொலைதொடர்பு கோபுரங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட சங்கேத வார்த்தைகளை கண்டுபிடித்துள்ளோம் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவால் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க 230 தீவிரவாதிகளை பாகிஸ்தான் அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Stories: