மணப்பாறை நீதிமன்றத்தில் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சரண்

மணப்பாறை: மணப்பாறை நீதிமன்றத்தில் நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சரணடைந்துள்ளார். வழக்கறிஞர் கட்டணம் கேட்டபோது தன்னை பவர் ஸ்டார் தகாத வார்த்தைகளால் திட்டியதாக வழக்கறிஞர் பாண்டி போலீஸில் புகார் அளித்திருந்தார். புகார் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் பெற்ற சீனிவாசன் மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Related Stories: