வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்த ஸ்டாலினுக்கு கேரளா முதல்வர் நன்றி

திருவனந்தபுரம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்ததற்காக ஸ்டாலினுக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக ஸ்டாலின் கேரளாவுக்கு உதவி செய்துள்ளார் என கூறியுள்ளார். தமிழக சகோதரர், சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவுக்கும் தலை வணங்குவதாக பினராயி விஜயன் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

Related Stories: