பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் : பிரதமர் இம்ரான்கான் பேச்சு

லண்டன் : பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் இருப்பதாக வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அமைதி நிறுவனம் என்ற அமைப்பின் கோட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானிலும் காஷ்மீரிலும் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக இம்ரான்கான் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானின் முந்தைய ஆட்சியாளர்கள் தீவிரவாதிகளை ஒடுக்க அரசியல் உறுதியற்று இருந்ததாக தெரிவித்தார்.

Related Stories: