வேலையும் இல்ல, கல்யாணத்துக்கு பொண்ணும் தரல: முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் உதவி கோரிய ஆசியாவின் மிக உயரமான நபர்

லக்னோ : ஆசியாவின் மிக உயரமான நபராக அறியப்படுபவர் தர்மேந்திர பிரதாப் சிங். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இவர் 8.2 அடி உயரம் கொண்டவர். இவர் தற்போது தனக்கு யாரும் வேலை தர முன்வருவதில்லை என்றும் திருமணத்திற்காக பெண் தரவும் மறுக்கிறார்கள் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களிடம் உதவி கோரியுள்ளார். …

The post வேலையும் இல்ல, கல்யாணத்துக்கு பொண்ணும் தரல: முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் உதவி கோரிய ஆசியாவின் மிக உயரமான நபர் appeared first on Dinakaran.

Related Stories: