அத்திவரதர் வைபவ திருவிழாவில் உண்டியலில் ரூ.28 லட்சம் இருந்ததாக செயல் அலுவலர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதர் வைபவ திருவிழாவில் உண்டியலில் ரூ.28 லட்சம் இருந்ததாக செயல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவில் கடந்த 17 நாட்களில் உண்டியலில் ரூ.28 லட்சம் காணிக்கை வந்துள்ளது.

Related Stories: