தமிழகம் கோவை அருகே காணாமல் போன இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்பு Jun 24, 2019 கோயம்புத்தூர் கோவை: கோவை விளாங்குறிச்சி பகுதியில் காணாமல் போன இரண்டரை வயது பெண் குழந்தை பீளமேடு பகுதியில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!