பெண்ணிடம் ஆபாசமாக பேசிய நடிகரிடம் விசாரணை

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். இவர் தமிழில் திமிரு, மரியான் உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாம்பாடியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம், ஆபாசமாக பேசியதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, நேற்று காலை நடிகர் விநாயகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

Related Stories: