ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்

டெல்லி: ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் மக்களவை சபாநாயகர் தேர்தலில் ஓம் பிர்லா பாஜக சார்பில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக-வை சேர்ந்த ஓம் பிர்லா ராஜஸ்தான் மாநிலம் கோட்டா தொகுதி எம்.பி ஆவார்.

Related Stories: