கோவை முல்லை சிட்பண்ஸ் நிறுவனத்தின் மீது பணமோசடி புகார்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள முல்லை சிட்பண்ஸ் நிறுவனத்தின் மீது பணமோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 500 கோடி மோசடி என புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் உரிமையாளரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Related Stories: