குற்றம் சென்னை விமான நிலையத்தில் ரூ. 19.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Jun 14, 2019 சென்னை விமான நிலையம் சென்னை : சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.19.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கலோச்சனா ரீகன், தஹீரா பானு ஆகியோரிடம் 581 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: கேப்சூல்களில் அடைத்து விழுங்கி கடத்திய வாலிபர் கைது
பிட் காயினில் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காததால் ஆத்திரம்; ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டையை உடைத்த நடிகை ராதா: வடபழனி போலீசார் விசாரணை
மீஞ்சூரில் தலை, கைகள் துண்டித்து கொலையான விவகாரம்: இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் வாலிபர் தீர்த்துக்கட்டப்பட்டது அம்பலம்
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பரபரப்பு மாஜி அமைச்சர் வீட்டில் கத்தியுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்