லூதியானாவில் ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து

லூதியானா : பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நூர்வாலா சாலையில் மூன்று ஆடை தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் 16 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் எடுப்பது வருகின்றனர். ஆடை தொழிற்சாலை என்பதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: